பிரேமம் என்ற ஒரே ஒரு படம் மூலம் புகழின் உச்சிக்கே சென்றவர் மலர் (சாய் பல்லவி).
இவர் அண்மையில் ஒரு பேட்டியளித்துள்ளார்.
அதில் தமிழில் தனக்கு நடிகர் சூர்யா, அவரை மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.
அவருடன் நடிப்பேனா என்று தெரியவில்லை, ஆனால் அவரை ஒருமுறையாவது சந்தித்து I Love You என்று சொல்ல விரும்புவதாக கூறியுள்ளார்.
Tags:
Cinema
,
I Love You
,
ஆசை
,
சாய் பல்லவி
,
சினிமா
,
சூர்யா
,
பிரேமம்
,
மலர்