எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் மாபெரும் வெற்றியை ருசித்த படம் பாகுபலி. பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஷ்கா நடிப்பில் இதன் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது.
இந்நிலையில் குழந்தைகளை குதூகலப்படுத்த இப்படத்தை காமிக் புத்தமாக வெளியிட படக்குழுவினர் முடிவு செய்தனர். இந்த காமிக் புத்தகத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இதன் முதல் காமிக் புத்தகம் வரும் ஜூலையில் வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
Cinema
,
அனுஷ்கா
,
சினிமா
,
தமன்னா
,
பாகுபலி
,
பிரபாஸ்
,
ராணா
,
ராஜமௌலி