ஸ்ரேயாவுடன் டேட்டிங் சென்ற போது மாட்டிக்கொண்ட நடிகர்..!!

11:03 PM |
நடிகை ஸ்ரேயா என்று சொன்னால் தமிழ் மட்டுமல்ல தெலுங்கு, ஹிந்தியிலும் பலருக்கு தெரியும். ஒரு காலத்தில் கோலிவுட்டில் ரஜினி, விஜய், தனுசுடன் நடித்தவர் பிறகு பல நாளாக தமிழ் சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் மற்ற மொழிகளில் நடித்திருந்தார்.

தற்போது சிம்புவுடன் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்திருக்கும் இவர் பாகுபலி நடிகர் ராணாவுடன் டேட்டிங் போனாராம்.

ராணாவுக்கு த்ரிஷாவுக்கும் ஏற்கனவே காதல் என நிறைய செய்திகள் அடிபட்டது. தற்போது அப்படி இல்லை என்றும் சொல்லப்படுகிறது.

ஆனால் ஸ்ரேயா அவரோடு வெளியே செல்லும் போது பப்ளிக்காக ரசிகர்களுடைய கேமரா, பத்திரிக்கையாளர்களுடைய போட்டோவில் சிக்கிகொண்டாராம்.

அப்போது ஸ்ரேயா மட்டும் சிரித்து கொண்டே போஸ் கொடுக்க, ராணா முறைத்துக்கொண்டே போஸ் கொடுத்தது எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

மேலும் வாசிக்க…

நடிகர் ராணாவுடன் காதல்- ஸ்ரேயா ஓபன் டாக்..!!

1:52 AM |
சிவாஜி, அழகிய தமிழ் மகன் ஆகிய படங்களில் நடித்தவர் ஸ்ரேயா. இவர் கோலிவுட்டில் மார்க்கெட் இல்லாததால் தெலுங்கு பக்கம் ஒதுங்கினார்.

சமீபத்தில் பாலிவுட்டில் வெளிவந்த த்ரிஷியம் படத்தில் கூட நடித்திருந்தார். இந்நிலையில் இவரும் நடிகர் ராணாவும் தீவிரமாக காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது.

இதுக்குறித்து இவர் கூறுகையில் ‘நாங்கள் தற்போது வரை நல்ல நண்பர்கள் மட்டுமே, வதந்திகளை நம்ப வேண்டாம்’ என கூறியுள்ளார். மேலும், பாகுபலி-2வில் ராணாவின் மனைவியாக ஸ்ரேயா நடிக்கவிருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகின்றது.
மேலும் வாசிக்க…

ரசிகர்களுக்கு உருக்கத்துடன் நன்றி தெரிவித்த ஸ்ரீதிவ்யா..!!

11:45 PM |
ஆர்யா, ராணா, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா நடித்துள்ள பெங்களுர் நாட்கள் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக இதில் தனது சொந்தக்குரலில் டப்பிங் பேசி நடித்துள்ள நடிகை ஸ்ரீ திவ்யாவின் நடிப்பை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இதனால் உணர்ச்சிவசப்பட்ட நடிகை ஸ்ரீதிவ்யா, தன்னை பாராட்டி வாழ்த்திய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் இனி எல்லா படங்களுக்கும் சொந்தக்குரலில் டப்பிங் பேச முடிவு செய்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க…

ஜூலையில் புது வடிவத்தில் வெளியாகும் பாகுபலி..!!

11:54 PM |
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் மாபெரும் வெற்றியை ருசித்த படம் பாகுபலி. பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஷ்கா நடிப்பில் இதன் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது.

இந்நிலையில் குழந்தைகளை குதூகலப்படுத்த இப்படத்தை காமிக் புத்தமாக வெளியிட படக்குழுவினர் முடிவு செய்தனர். இந்த காமிக் புத்தகத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இதன் முதல் காமிக் புத்தகம் வரும் ஜூலையில் வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க…

இயக்குனர் அமீர் அதிரடி: சிம்பு, ராணா, ஆர்யா வைத்து புதிய படம்..!!

10:11 PM |
இயக்குனர் அமிர் மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர். கடைசியாக இவர் இயக்கத்தில் வெளிவந்த ’ஆதிபகவான்’ படம் எதிர்ப்பார்த்த வெற்றியை அடையவில்லை. எனவே, அடுத்த படம் ஏதும் இயக்காமல் சில மாதங்கள் ஓய்வில் எடுத்து இருந்தார். இந்த ஓய்வில் கிடைத்த நாட்களில் மூன்று கதைகளை எழுதி முடித்து விட்டாராம்.

தற்போது அந்த கதைகளில் பிரபல நடிகர்களில் ஒருவரான சிம்பு, ராணா, ஆர்யா என 3 நாயகர்களுடன் இணைந்து அடுத்தடுத்து படங்களை இயக்க உள்ளாராம்.
மேலும் வாசிக்க…

Top Hot


2015 Thediko.com