பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக இருந்து பின்னர் நடிகராக உருமாறிய சிவகார்த்திகேயன், நேற்றுடன் தனது திரை பயணத்தில் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அந்தஸ்துக்கு உயர்ந்த இவர், இதற்கு காரணமான தமிழக மக்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் அவர் டிவிட்டரில் தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
Tags:
Fans
,
Sivakarthikeyan
,
Twitter
,
சிவகார்த்திகேயன்
,
சினிமா