அஜித் எப்போதும் தன் உடன் இருப்பவர்களுக்கு எந்த உதவினாலும் கேட்டு செய்யக்கூடியவர். அந்த வகையில் வேதாளம் படத்தின் படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பு வழியில் ஒரு சிறுவன் சுவரில் அமர்ந்திருப்பதை அஜித் பார்த்துள்ளார்.
திடிரென்று அந்த பையன் சுவரில் இருந்து கீழே விழ, அஜித் உடனே தன் காரில் இருந்து இறங்கி அந்த பையனை பார்க்க சென்றுள்ளார்.
அங்கு அவன் கையில் அடிப்பட்டு இரத்தம் கொட்டியுள்ளது, அஜித் தன் காரிலேயே அந்த சிறுவனை ஏற்றி மருத்துவமனைக்கு சென்று அனுமதித்து, அனைத்து செலவுகளை ஏற்று, சிறிது பணமும் கொடுத்து அவர்கள் பெற்றொர்களிடம் அந்த சிறுவனை ஒப்படைத்தாராம். இதை தமிழகத்தில் முன்னணி நாளிதழ் ஒன்றில் தெரிவித்துள்ளனர்.
Tags:
Ajith
,
Cinema
,
அஜித்
,
சினிமா
,
வேதாளம்