வைகைப்புயல் வடிவேலு தனது குடும்ப விஷயங்கள் அனைத்தையும் மிகவும் ரகசியமாகதான் வைத்திருப்பார். அவர் வீட்டு விழாக்கள் மிகவும் எளிமையான முறையில் எந்தவொரு பந்தாவும் இல்லாமல் நடைபெறும்.
அந்தவகையில் அவரது மகனை தொடர்ந்து தற்போது அவருடைய இரண்டாவது மகள் திருமணமும் மதுரையில் மிகவும் எளிமையான முறையில் நேற்று நடைபெற்றுள்ளது. இதில் திரையுலகைச் சேர்ந்த யாருக்கும் அழைப்பிதழ் வழங்கவில்லை. எனவே யாரும் இவ்விழாவில் கலந்துகொள்ளவில்லை.
Tags:
Cinema
,
சினிமா
,
திருமணம்
,
மகள்
,
வடிவேலு
,
விழாக்கள்