இயக்குனர் அமிர் மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர். கடைசியாக இவர் இயக்கத்தில் வெளிவந்த ’ஆதிபகவான்’ படம் எதிர்ப்பார்த்த வெற்றியை அடையவில்லை. எனவே, அடுத்த படம் ஏதும் இயக்காமல் சில மாதங்கள் ஓய்வில் எடுத்து இருந்தார். இந்த ஓய்வில் கிடைத்த நாட்களில் மூன்று கதைகளை எழுதி முடித்து விட்டாராம்.
தற்போது அந்த கதைகளில் பிரபல நடிகர்களில் ஒருவரான சிம்பு, ராணா, ஆர்யா என 3 நாயகர்களுடன் இணைந்து அடுத்தடுத்து படங்களை இயக்க உள்ளாராம்.
Tags:
Cinema
,
ஆர்யா
,
இயக்குனர் அமீர் அதிரடி
,
சிம்பு
,
சினிமா
,
ராணா