என்னமோ போங்க நாடு போற போக்கு அவ்வளவு சரியாப் படலை..! லோகம் ரொம்ப கேட்டுக் கிடக்குது..மனுஷாள் ரொம்ப மோசம் போங்கோ..!!
இப்படித்தான் கோடம்பாக்கமே புலம்புகிறது. தானுண்டு தனது மச்சினிச்சி உண்டுன்னு தனுஷ் அமைதியா இருந்தாலும் மனுஷாள் விட மாட்டா போல..!
கமல் கௌதமி பிரிவதற்கும் தனுஷே காரணம் என்கிறார்கள். அதை விட முகநூல் வட்டம் கழுவி கழுவி ஊற்றுகிறது..!
இங்கு இரண்டு பெண்களை பார்சல் செய்தவர் அடுத்து அந்த வீட்டு இரண்டு பெண்களையும் டார்கெட் பண்ணி விட்டார். அதனால் தான் ஸ்ருதிஹாசன் மூலமாக காய் நகர்த்தி கௌதமியை தூக்கி விட்டார் எனும் வதந்தி வலைத்தளங்களில் தீயாகப் பரவுகிறது..!!
Tags:
Cinema
,
கமல்
,
கௌதமி
,
சினிமா
,
தனுஷ்
,
பிரிவு
,
முகநூல்
,
ஸ்ருதிஹாசன்