மருது படத்தை தொடர்ந்து நடிகர் விஷால், சுராஜ் இயக்கத்தில் கத்தி சண்டை படத்தில் நடித்துள்ளார். இப்படம் தற்போது போஸ்ட் புரொடக்ஷனில் பிஸியாக உள்ளது. மேலும் தீபாவளியில் இப்படம் திரைக்கு வரவுள்ளது.
இதைத்தொடர்ந்து விஷால், மிஷ்கின் இயக்கும் துப்பறிவாளன் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் முடிந்த கையோடு அறிமுக இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் இவர் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்துக்கு இரும்பு திரை என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் சமந்தா ஹீரோயினாக நடிப்பார் எனவும் கூறப்படுகிறது.
Tags:
Cinema
,
இரும்பு திரை
,
கத்தி சண்டை
,
சமந்தா
,
சினிமா
,
மருது
,
விஷால்