சூப்பர்ஸ்டார் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவின் விவாகரத்து விஷயம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவரை பிரிந்து வாழ்வதாக அவரே கூறிவிட்டார்.
மேலும் இனி தனது மகன் வேத் தான் தனக்கு எல்லாமே என்கிற ரீதியிலும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் விவாகரத்து விஷயத்தில் அஸ்வின் தற்போது மனம் மாறிவிட்டாராம். சௌந்தர்யாவுடன் சேர்ந்து வாழவும் விருப்பம் தெரிவித்துள்ளாராம்.
ஆனால் சௌந்தர்யா விவாகரத்து விஷயத்தில் தொடர்ந்து விடாப்பிடியாக இருக்கிறார்.
Tags:
Cinema
,
அதிர்ச்சி
,
அஸ்வின்
,
சினிமா
,
சௌந்தர்யா
,
மகன்
,
ரஜினி
,
விவாகரத்து