இசையமைப்பாளர் அனிருத் மற்றும் ஆண்ட்ரியா உடனான நெருக்கம் உலகறிந்தது.
இவர்களின் படமும் இணையத்தில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியிருந்தது.
பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த இவ்விவகாரத்தையடுத்து பல சம்பவங்கள் நடந்தேறின.
பின்னர் ஆண்ட்ரியாவை அனிருத் அவரை கழட்டி விட்டதாக தகவல் வெளியாகியிருந்தது.
செம கடுப்பில் இருந்தார் ஆண்ட்ரியா. பின்னர் அனிருத், ஸ்ருதிஹாசன் இருவருக்கும் இடையே நட்பு உருவானது பார்ட்டி பப்களில் அடிக்கடி சந்திக்க ஆரம்பித்தனர். மேலும் படங்களும் இணையத்தை நிறைக்கத் தொடங்கின.
இந்நிலையில் அண்மையில் நடந்த சம்பவம் ஒன்று தொடர்பில் கோலிவுட்டில் பேசப்பட்டு வருகின்றது. வெளியூர் நிகழ்வொன்றில் இருவரும் படு நெருக்காம பானம் அருந்தி ஆடிபாட யாரும் எதிர்பாரத நேரத்தில் புயல் போல் வந்தாராம் ஆண்ட்ரியா.
அனிருத்தை பிடித்து பளார் என்று அறைந்தாராம். மொத்தமாக அனைவரும் அதிர ஸ்ருதி ஆடிப்போய் விட்டாராம். சில சினிமா புள்ளிகள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்கள் என்று கூறுகிறார்கள்.
இது மேலும் என்ன என்ன சிக்கல்களை கொண்டு வரப்போகின்றதோ
Tags:
Cinema
,
அதிர்ச்சி
,
அனிருத்
,
ஆண்ட்ரியா
,
சினிமா
,
நெருங்கி
,
ஸ்ருதிஹாசன்