கோடம்பாக்கத்தின் தற்போதைய ஹாட் டாப்பிக் என்னவென்றால் நட்சத்திரங்களின் விவாகரத்து தான்.
விஜய் அமலாபால், சௌந்தர்யா அஸ்வின், லிசி ப்ரியதர்ஷன். இவர்கள் மூவரின் விவாகரத்து செய்தி தற்போது வரை சூடுபிடித்துக்கொண்டிருக்கின்ற நிலையில், இன்னும் சற்று பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக வெளியான தகவல் தான் பாபி சிம்ஹா- ரேஷ்மி மேனன் விவாகரத்து.
6 மாதங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களின் வாழ்விலும் புயல் அடித்துவிட்டது, அதனால் இவர்கள் இருவரும் பிரியப்போகிறார்கள் என செய்திகள் வெளியாகின.
என்னுடைய குடும்ப வாழ்க்கையில் எவ்வித பிரச்சனையும் இல்லை, வேண்டுமென்றே சிலர் வதந்திகளை பரப்பி விடுகின்றனர் என டென்ஷன் ஆகியுள்ளர் பாபி சிம்ஹா.
Tags:
Cinema
,
அமலாபால்
,
அஸ்வின்
,
சினிமா
,
சௌந்தர்யா
,
பாபிசிம்ஹா
,
ரேஷ்மி மேனன்
,
விஜய்