தமிழ் சினிமாவில் தற்போது நம்பர் 1 நகைச்சுவை நடிகர் என்றால் கண்களை மூடிக்கொண்டு சொல்லலாம் அது சூரி என்று. சந்தானம் ஹீரோவாகி விட்டதால் சூரி காட்டி அடை மழை தான்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு கல்லூரியில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட இவரிடம் வேதாளம் படத்தில் நடித்தது குறித்து கேட்டனர்.
அதற்கு அவர் ‘நான் தீவிர அஜித் சாரின் ரசிகன், நீங்கள் அஜித் சாரை நேரில் பார்த்தால் எப்படி ரியாக்ஸன் கொடுப்பீர்களோ, அதை தான் நானும் செய்தேன், என்னால் நடிக்கவே முடியவில்லை, 2 நாட்கள் ஆனது நான் அவருடன் இணைந்து நார்மலாக நடிக்க’ என கூறியுள்ளார்.
Tags:
Cinema
,
அஜித்
,
சந்தானம்
,
சினிமா
,
சூரி
,
வேதாளம்