இலங்கையில் கல்முனை என்ற இடத்தில் ஒரு மருத்துவமனைக்கு நிதி திரட்டுவதற்காக ஏற்பாடுகள் நடைபெற்றது.
இதில் முக்கிய அம்சமாக அங்குள்ள ஜிகே சினிமிக்ஸ் படமாளிகையில், பிரபல நடிகர் சிவகார்த்திகேயனின் ‘ரஜினிமுருகன்’ படம் 3 காட்சிகளாக திரையிடப்பட்டது.
மருத்துவமனை நிதிக்காக அங்கு திரண்ட மக்கள் அனைவரும் டிக்கெட் வாங்கி படத்தை பார்த்தனர். நிதி திரட்டிய குழு தங்களது மனமார்ந்த நன்றிகளை படத்தை பார்த்த அனைவரிடமும் பகிர்ந்து கொண்டனர். கிட்டத்தட்ட 3 காட்சிகளும் அரங்குகள் நிறைந்து காணப்பட்டது.
அதில் வந்த பணத்தை வைத்து மருத்துவமனையை மறுசீரமைக்கவுள்ளனர்.
Tags:
Cinema
,
Rajinimurugan
,
சிவகார்த்திகேயன்
,
சினிமா
,
ரஜினிமுருகன்