இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து கொண்டு செட்டிலான நடிகை அமலா பால் தற்போது திருமணத்துக்குப் பிறகு ‘பசங்க – 2′ படம் மூலம் ரீ-எண்ட்ரி ஆகிறார். இந்நிலையில் அமலா பால் குறித்து ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.
பிரபல கம்ப்யூட்டர் நிறுவனமான இன்டெல் நிறுவனம் இயர்லி செக்யூரிட்டி ரிசர்ச் - 2015 என்ற ஒரு ஆய்வை நடத்தியுள்ளது, இந்த ஆய்வின் முடிவில் அமலாபால் ஆபத்தான நடிகையாக கண்டறியப்பட்டிருக்கிறார். அமலாபாலின் அழகான புகைப்படத்தை பார்த்தவுடன் அதை டவுன்லோடோ அல்லது கிளிக்கோ செய்தால் வைரஸ் பரவுமாம்,
அவருடைய போட்டோக்களின் பின்னணியில் ஹேக்கர்கள் இருக்கிறார்களாம், நீங்கள் அமலா பாலின் அழகில் மயங்கி போட்டோக்களை ரசித்துக் கொண்டிருக்கும் போதே ஹேக்கர்கள் உங்கள் அக்கவுண்ட்டில் எல்லா விபரங்களையும் எடுத்து விடுவார்கள்.
Tags:
Amala Paul
,
Cinema
,
அமலாபால்
,
சினிமா
,
பசங்க 2
,
விஜய்