இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக அஜித் அல்லது விஜய்யை வைத்து தமிழில் ஒரு படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் அவர் அடுத்ததாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை இயக்கபோவதாக அறிவித்தார்.
இந்நிலையில் மகேஷ் பாபு படத்தை தொடர்ந்து இவர் மீண்டும் விஜய்யுடன் கூட்டணி அமைக்கப் போவதகவும் இது துப்பாக்கி இரண்டாம் பாகமாக இருக்க அதிக வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இப்படத்தை கத்தி படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
Tags:
Cinema
,
அஜித்
,
சினிமா
,
துப்பாக்கி
,
முருகதாஸ்
,
விஜய்