தொடர் வெற்றி நாயகன் என்ற பெயர் எடுத்த சிவகார்த்திகேயனுக்கு இப்போது கொஞ்சம் சறுக்கல் என்று தான் சொல்லணும் ஆமாம் இந்த வருடம் மிகவும் எதிர்பார்த்த ஒரு படம் ரஜினி முருகன் இப்ப ரிலீஸ் அப்ப ரிலீஸ் என்று சொன்னார்கள். கடைசியில் இந்த படம் இந்த ஆண்டு ரிலீஸ் இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.
சிவகார்த்திகேயன் கடைசியாக நடித்த காக்கிசட்டை எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்நிலையில் இவர் நடித்த ரஜினி முருகன் வெளிவந்து வெற்றி பெற்றால் மீண்டும் தன் மார்க்கெட் உயரும் என்று நினைத்தார்.பின் ரஜினி முருகனுக்கு ஏற்பட்ட பிரச்சனை அந்த படம் தள்ளிபோனது அனைவரும் அறிந்ததே.
பிறகு கடந்த வாரம் படம் வரும் என கூறிய நிலையில், சென்னை வெள்ளம் படத்திற்கு தடையாக அமைந்தது.சமீபத்தில் வந்த தகவலின்படி இப்படம் பிப்ரவரி மாதம் வரை தள்ளிப்போட்டுள்ளதாக ஒரு செய்தி கசிந்துள்ளது.
மொத்தத்தில் சிவகார்த்திகேயனுக்கு 2015 கொஞ்சம் போறதா காலம் என்று தான் சொல்லணும் .
Tags:
Cinema
,
சிவகார்த்திகேயனுக்கு ஓர் சோதனை ஆண்டு
,
சினிமா
,
ரஜினி முருகன்