பசங்க 2 படத்தை ரிலீஸ் செய்த பாண்டிராஜ் அடுத்து கதகளி, இது நம்ம ஆளு படங்களின் வெளியீட்டுக்காக காத்துகொண்டிருக்கிறார். இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இது நம்ம ஆளு படம் மற்றும் சிம்பு குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது, ” சிம்பு ஒரு திறமைசாலி என்பதில் துளியும் சந்தேகமில்லை. அவர் ஒரு நல்ல நடிகர். நல்ல மனிதர். ஆனால் ஸ்பாட்டுக்கு லேட்டாக வருவதுதான் அவருக்கும் எனக்குமான பிரச்சனை. இதை மாற்றிக்கொண்டால் அவர் இன்னும் உயரத்தை அடைவார்” என்றார்.
Tags:
Cinema
,
சிம்பு குறித்து வாய் திறந்த பாண்டிராஜ்
,
சினிமா
,
பசங்க 2