சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் தமிழ் திரையுலகம் சார்பில் பெரும் பங்கு வகித்தவர்கள் நடிகர்கள் சித்தார்த் மற்றும் ஆர்.ஜே. பாலாஜி. இவர்கள் சென்னை மைக்ரோ எனும் பெயரில் பல தன்னார்வலர்களுடன் கை கோர்த்து வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் இருந்து இந்த அமைப்புக்கு வந்த நிதி மொத்தம் 3,39,18,793 ரூபாய். இதை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக பகிர்ந்து அளிக்க இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Tags:
Cinema
,
சித்தார்த்
,
சினிமா
,
நிவாரண பணியில் இறங்கிய RJ பாலாஜி