அண்ணன், தம்பி நடிகர்கள் வீட்டிற்கு முன்பு ஒரு முறை ரெய்டு வந்தபோதே…ஒரு மூட்டை பணம் கைப்பற்றப்பட்டது என்று சொல்லப்பட்டது.
இப்போ…என்ன நிலைமை என்று தெரியவில்லை. ஆனால், பேஸ்தடித்து இருக்கிறார்கள். சொந்தக்காரர்களிடம் கொடுத்து மாற்றுவது என்றாலும் முடிகிற காரியமா?
புயல் காமெடி ஒரு ரூம் பூரா பொட்டி பொட்டியாய் அடுக்கி வச்சி அழகு பார்த்தார். மோடி அறிவிப்பு அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை. எம்புட்டு? எப்படி மாத்தறது?வச்சிட்டான்யா…ஆப்பு…கதை தான்.
அண்ணா…கணக்கில வருவதை அப்பாகிட்ட கொடுங்க. மத்ததை வீட்டுக்கு அனுப்புங்க என்னும் ஹீரோ …இப்போ தான் வெள்ளையா வாங்கறதுன்னு முடிவெடுத்தார். இதுவரை வாங்கியதை என்ன பண்ணுவார்? தூக்கம் வந்திருக்கும்? நடிகரும், கட்சித் தலைவருமானவர் வீட்டிலும், பல கோடிக்கு மூட்டைகள் வைத்துள்ளாராம். எரிப்பாரா? புதைப்பாரா? இது போல ஒவ்வொரு நடிகர்கள் வீட்டிலும் ஒவ்வொரு கதை ஓடுகிறது.
Tags:
Cinema
,
அண்ணன்
,
கோடி
,
சினிமா
,
தம்பி
,
நடிகர்கள்
,
பணம்