தமிழ் சினிமாவையே நேற்று உலுக்கிய ஒரு தகவல் ரஜினி மகள் விவாகரத்து தான். அஸ்வின், சௌந்தர்யா இருவரும் கடந்த ஒரு வருடமாக பிரிந்து இருப்பதாக ஒரு செய்தி வந்தது.
இதை சௌந்தர்யாவே தன் டுவிட்டர் பக்கத்தில் கூறினார், இதை தொடர்ந்து அவருக்கு பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.
மேலும், இவர்கள் விவாகரத்து வரை செல்ல என்ன காரணம், எதற்காக இந்த முடிவு என பல செய்திகள் உலா வருகிறது.
இதில் சமீபத்தில் நடந்த திருமண வரவேற்பு விழா தான் இதற்கெல்லாம் காரணம் என கிசுகிசுக்கப்படுகின்றது, அந்த விழாவிற்கு சென்று வரும் வழியில் தான் அருண்விஜய் குடித்து வீட்டு போலிஸ் வாகனத்திலேயே மோதிய நிகழ்வு நடந்தது.
அந்த திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்ற காரணம் தான் சின்ன சண்டை பெரிதாக விவாகரத்து வரை சென்றதாக கூறப்படுகின்றது.
Tags:
Cinema
,
அருண்விஜய்
,
அஸ்வின்
,
சினிமா
,
சௌந்தர்யா
,
ரஜினி
,
விவாகரத்து