சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது 2.0 படத்தில் பிஸியாக நடித்து வருகின்றார். இந்நிலையில் ரஜினியின் மீது ஒரு வழக்கு பாய்ந்துள்ளது.
சென்னையில் ரஜினிக்கு ஒரு மெட்ரிக்குலேஷன் பள்ளி இருப்பது அனைவரும் அறிந்ததே. இந்த பள்ளி நிலம் விவகாரமாக சென்னை வெங்கடசவரலு என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இதை தொடர்ந்து ஜனவரி 25ம் தேதி ரஜினி மற்றும் லதா ரஜினி ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tags:
2.0
,
Cinema
,
Rajini
,
சினிமா
,
ரஜினி