அப்துல் கலாம் அய்யாவிற்கு ஹார்ட் அட்டாக் வந்ததாக சொன்ன தருனத்தையோ...
அந்த நேரத்தில் அவர் மருத்துவ மனைக்கு கூட்டிட்டு போனதையோ.....எந்த வீடியோவோயும் மீடியா மக்களிடம் ஏன் காட்டவில்லை ?
இரண்டு நாள் முழுவது திரும்பும் திசை எல்லாம் அவரை பற்றி மட்டும் செய்திகளை போட்டு கொண்டிருக்கும் மீடியா, ஒரு மாதமா உடல் நிலை சரி இல்லாததை சொல்லாமல் இருந்தது ஏன்?
இறப்பதற்கு முன்பே இறந்து விட்டார் என்று பிஜேபி அமைச்சர் அவர் படத்திற்கு மாலை போட என்ன காரணம்...?
அதே கட்சியை சார்ந்த ஒருவன் அவர் நல்ல வேலை இறந்து விட்டார்...
இந்திய ரகசியத்தை பாகிஸ்தானுக்கு சொல்லிருவாரோனு நாங்கள் பயந்தோம்னு ஒரு செய்தியை டுவிட்டரில் போட்டிருக்கான்...
அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் உட்பட அனைத்தும் நாளை விடுமுறை அறிவித்த நிலையில்....
யாகூப் மேனனுக்கு உடனே தூக்கு தண்டனை நிறைவேற்ற என்ன காரணம்?
அப்துல் கலாம் உடல் நிலை சரி இல்லாதவர் என்று தெரிந்த அரசு அவரை குளிர் பகுதிக்கு போதிய மருத்துவ வசதி இல்லாத ஒரு இடத்திற்கு செல்ல அனுமதித்தது ஏன்?
வெள்ளையா இருக்கும் அவர் முகம் இப்படி கருமை நிறத்தில் மாறியதற்கு காரணம்?
இப்படி பல சந்தேகம் எனக்கு வந்துகிட்டே இருக்கு ....
இது எனக்கு மட்டும் தான் வருதா உங்களுக்கும் வருதா தோழர்களே....
ப்ளீஸ் சொல்லுங்க... நான் ரொம்ப குழப்பத்தில் இருக்கேன்...
கலாமின் இழப்பை என்னால் தாங்க முடியவில்லை!!!!
அதேப்போல தோழர் யாகூபின் தூக்குதண்டனையையும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.....
முக்கியமான ஒரு டவூட்டு.....
அப்தில் கலாமின் இறப்பு...
இயற்கை மரணமா இல்லை திட்டமிட்ட அரசியல் கொலையா.....?
குழப்பத்தின் உச்சியில்....
Tags:
News
,
செய்தி