தற்கொலை செய்த நடிகை பிரதியுஷா கர்ப்பமாக இருந்தார்..!!

12:35 AM |
தற்கொலை செய்து கொண்ட இந்தி சின்னத்திரை நடிகை பிரதியுஷா பானர்ஜி கர்ப்பமாக இருந்தார் என பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.மும்பையில் கடந்த வெள்ளிக்கிழமை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நடிகை பிரதியுஷாவின் வழக்கை பாங்கூர் நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பிரதியுஷாவின் பிரேதப் பரிசோதனையில் அவரது கருப்பையில் தடித்த வெள்ளைநிற திரவம் இருந்தது தெரியவந்தது. அதனால் அவர் கர்ப்பமாக இருந்தார் என கருதப்படுகிறது. அவரது திசு பரிசோதனை அறிக்கை வந்த பின்னர்தான் எதையும் உறுதி செய்ய முடியும் என மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தற்கொலை செய்த நடிகை பிரதியுஷா பயன்படக்கூடிய எந்த தடயத்தையும் விட்டு செல்லவில்லை. அதனால் விசாரணையை தீவிரப்படுத்த முடியவில்லை என பாங்கூர் நகர் போலீசார் தெரிவித்தனர்.

ஏற்கனவே முயற்சி?: பிரேத பரிசோதனை மைய அதிகாரிகள் கூறுகையில், ‘‘பிரதியுஷாவின் இடது கை மணிக்கட்டில் பிளேடால் வெட்டிய தழும்பு இருந்தது’’ என்றனர்.பிரதியுஷாவின் மானேஜர் பிரகாஷ் ஜாஜூ கூறுகையில், ‘‘குடும்ப பிரச்னை காரணமாக ஏற்கனவே 3 முறை தற்கொலைக்கு முயன்றார்.

ஆனால், சரியான நேரத்தில் அவர் காப்பாற்றப்பட்டார்’’ என்று தெரிவித்துள்ளார். இதனிடையே, பிரதியுஷாவின் காதலர் ராகுலிடம் போலீசார் 2வது நாளாக நேற்று விசாரணை நடத்தினர். அப்போது ராகுலுக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டார்.
மேலும் வாசிக்க…

அசின் – ராகுல் காதல் திருமணம், வெளிவராத தகவல்கள்..!!

2:30 AM |
தமிழ் திரையுலகில் எம்.குமரன் S/o மகாலட்சுமி எனும் திரைப்படத்தின் மூலம் தனது குறும்புத்தனம் நிறைந்த நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார் அசின். தமிழ் மட்டுமின்றி இந்தி கஜினியும் இவரது திரையுலகின் முக்கிய திருப்பமாக அமைந்தது. இவரது அந்த சுட்டித்தனம் நிறைந்த நடிப்பு அமீர்கான் எனும் நடிப்பு திமிங்கிலத்தை கவர்ந்து இந்திக்கு படையெடுத்தார் அசின் கஜினி மூலம்.

பிறகு விஜயுடன் காவலனில் மட்டுமே தரிசித்துவிட்டு வட இந்தியா நோக்கி முற்றிலுமாக நகர்ந்தவர் திரும்பியே பார்க்கவில்லை. பத்திரிக்கைகளின் பார்வையில் இருந்து தலைமறைவாக இருந்த அசின் திடீரென காதல் வாழ்க்கையில் விழுந்ததன் மூலமாக பிரகாசமான பிரபலம் அடைந்தார். அந்த காதல் இப்போது திருமணத்தில் முடிந்து, தன் இல்லற பயணத்தை தொடங்கிவிட்டது.

 அசின் மற்றும் ராகுலின் காதல் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்கள் மற்றும் அதன் மூலம் என்ன காதல் டிப்ஸ் கிடைக்கிறது என்பதை பற்றி இனிக் காணலாம்…

அக்ஷய் குமார்
பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவிற்கு அளித்த பேட்டி ஒன்றில், “நான் தான் ராகுலுக்கு அசினை அறிமுகப்படுத்தி வைத்தேன், ஆனால் அவர்களுக்குள் காதல் மலர்ந்ததற்கு நான் காரணம் இல்லை” என அக்ஷய் கூறியிருந்தார்.

டிப்ஸ்
சில சமயங்களில் தெரிந்தோ, தெரியாமலோ காதல் மலர மூன்றாம் நபர்கள் கூட காரணமாக இருக்கலாம்.

கில்லாடி 786
ராகுல் மற்றும் அக்ஷய் முன்பிருந்தே நண்பர்கள். கில்லாடி 786 என்ற படத்தில் இணைந்து நடித்ததன் மூலம் அசினும் அக்ஷய்க்கு அறிமுகமானார்.

ஆச்சரியமளித்த ராகுல்
தான் இந்தியாவின் முன்னிலை நிறுவனத்தின் தலைவர் என்ற போதிலும் கூட எந்த கௌரவமும் பாராமல். 20 காரட் சொலிடர் வைரம் பதித்த மோதிரத்தை மண்டியிட்டு பரிசளித்து காதலை வெளிப்படுத்தினார் ராகுல். இப்படி தான் தொடங்கியது இவர்களது காதல் கதை.

மேலும் வாசிக்க…

Top Hot


2015 Thediko.com