பார்த்திபன் எப்போதும் கலகலப்பாக பேசுபவர். எந்த ஒரு முன் ஏற்பாடும் இல்லாமல் சரவெடி போல் பேசி விடுவார்.
நேற்று மாவீரன் கிட்டு இசை வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்ட இவர் ‘இன்றைய மக்கள் சினிமாவை மிகவும் உற்று நோக்குகிறார்கள்.
சமீபத்தில் கூட ஒன்று படித்தேன் “தொடரி படத்தில் ரயில் அத்தனை வேகமாக செல்லும் போது கூட ஏன் கீர்த்தி பாவடை பறக்கவில்லை” என்று ஒருவர் கேள்வி கேட்டுள்ளார்.
இதை வைத்தே புரிந்துக்கொள்ள வேண்டும், ரசிகர்கள் சினிமாவை எப்படி கவனிக்கிறார்கள், இந்த படத்தை சுசீந்திரன் மிகவும் கவனமாக எடுத்துள்ளார்.’ என பார்த்திபன் பேச அரங்கமே அதிர்ந்தது.
Tags:
Cinema
,
கிண்டல்
,
கீர்த்தி சுரேஷ்
,
சினிமா
,
தொடரி
,
பார்த்திபன்
,
ரசிகர்கள்