தொலைக்காட்சிக்கும், தொகுப்பாளினி திவ்ய தர்ஷினிக்கும் (டிடி) இடையே மோதல் என்றும் இனிமேல் திவ்யதர்ஷினியை விஜய் தொலைக்காட்சியில் பார்க்க முடியாது என்றும் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வம்புகள் பறந்துகொண்டிருக்கிறது.
இது எந்த அளவு நிஜம் என்பதை அறிய திவ்யதர்ஷினியை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்ற ஊடகம் ஒன்று, அவர் சிக்காததால் ‘வாட்ஸ் அப்’பில் விரட்டிப் பிடித்தது.
பின்னர் ‘வாட்ஸ் அப்’பில் தமக்கும் திவ்ய தர்ஷினிக்கும் இடையேயான உரையாடலையும் அந்த ஊடகம் வெளியிட்டிருந்தது.
அந்த உரையாடல், டிடி: சாரி. ஊர்ல இல்ல. என்ன விஷயம்?
ஊடகம்: எப்போ உங்களோட பேச முடியும்?
டிடி: எதைப்பற்றி….? ஏன்னா.. சொல்றதுக்கு பெருசா எதுவும் இல்ல. விஷயம் இருந்தா நானே கூப்பிடுறேன்.
Tags:
Cinema
,
DD
,
சினிமா