கோடம்பாக்கம் முழுவதுமே இதுதான் பேச்சு..! சிம்பு எப்போதோ பெரிய இடத்திற்கு வந்திருக்க வேண்டியவர். கூட நட்பு மட்டுமே அவரின் இமேஜை காலி பண்ணியது.
அவரது அப்பா போலவே சகல திறமையும் கொண்டவர். அதை உணரவிடாமல் செய்வது நண்பர்கள் தான்.
பீப் சாங்கில் சிம்புவின் பெயர் கெடக் காரணமே அனிருத் தான்.அவருக்கு சகல பழக்கவழக்கங்களும் உண்டு.
பெண்தோழிகள் அதிகம். அதே போல் சிம்புவையும் பழக்கி விட்டார். இந்த இளமை என்பது கொஞ்ச நாள் தான்.இப்போதே சாதித்தால் தான் உண்டு.
இப்போதே சம்பாதித்தால் தான் உண்டு. ஆனால் சிம்பு அதை உணர்வதே இல்லை.பாவம் அவரின் பெற்றோர்கள் சிம்புவின் எதிர்காலம் குறித்து மிகுந்த கவலையில் இருக்கிறார்கள்.
சிம்பு எப்போதும் ஓட்டல்வாசம் தான்..! அங்கு கூத்தடிப்பதற்காகவே ஒரு ஜால்ரா க்ரூப் உண்டு.
ஆன்ட்ரியா போன்ற நடிகையர்கள் எப்போது அழைத்தாலும் வந்து பார்த்துவிட்டு போவார்கள்.
அது அவர்களுக்கு பொழுது போக்கு. ஆனால் பெரிய இடத்தில் இருக்க வேண்டிய சிம்பு தான் தன் எதிர்காலத்தைத் தொலைத்துக் கொண்டிருக்கிறார்..!
இப்படி சிம்பு பற்றித் தான் எங்கும் பேச்சு..!!
Tags:
Cinema
,
அனிருத்
,
ஆன்ட்ரியா
,
கும்மாளம்
,
கூத்து
,
சிம்பு
,
சினிமா