பாலிவுட் நடிகர்கள் சுதந்திரமாக ஒரு கருத்தையும் கூற முடியாது போல. சமீபத்தில் தான் ஷாருக்கான் நாட்டில் சகிப்பு தன்மை குறைந்து வருகின்றது என கூற, அவருக்கு எதிராக பல கட்சி பிரமுகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தற்போது அமீர் கான் ஒரு பேட்டியில் தன் மனைவி இந்த நாட்டை விட்டு செல்லலாம், இங்கு எதற்கும் பாதுகாப்பு இல்லை என கூறியதாக அவர் தெரிவித்தார்.இந்த கருத்தால் நாட்டில் உள்ள பல தலைவர்கள் கொதித்து எழுந்துள்ளனர். இதுமட்டுமின்றி சமூக வலைத்தளங்களில் அமீர் கானுக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Tags:
Cinema
,
அமீர்கான்
,
அமீர்கான் கூறிய ஒரு கருத்தால் நாடே கொதித்து எழுந்தது
,
சினிமா