‘பாகுபலி’யை கட்டப்பா கொன்றது ஏன்..? சிபிராஜ் சொன்ன ரகசியம்..!!

6:38 AM |
‘பாகுபலி’ வெளியாகி கிட்டத்தட்ட இன்றோடு 30 நாட்கள் ஆகிவிட்டது. இந்திய சினிமா வரலாற்றில் பெரும் வசூல் சாதனையை இப்படம் படைத்துள்ளது. இதனின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகவுள்ளது. தற்போது இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பணிகளில் பிஸியாக இருக்கிறார் இயக்குனர் ராஜமௌலி.

இந்நிலையில் ‘பாகுபலி’யின் க்ளைமாக்ஸ் காட்சியில் கதை நாயகன் பாகுபலியை ‘கட்டப்பா’ சத்யராஜ் கொல்வதாக காட்சி இருந்தது. பாகுபலி மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கும் கட்டப்பா ஏன் ‘பாகுபலியை கொன்றார்’ என்பது புதிராக இருந்து வருகிறது. அடுத்த பாகம் வரும் வரை காத்திருக்க முடியாத ரசிகர்கள் இதன் ரகசியத்தை தெரிந்து கொள்ள சத்யராஜின் மகன் சிபிராஜிடம் தொடர்ந்து கேட்டு வருகின்றனர்.

இதற்கு பதிலளித்த சிபிராஜ் கூறியதாவது…. ‘இயக்குனர் ராஜமௌலி இந்த படத்தில் பாகுபலி கேரக்டரில் என்னை நடிக்க வைக்கவில்லை. எனவேதான் என் அப்பா அந்த கோபத்தில் பாகுபலியை கொன்று விட்டார்’ என கிண்டலாக பதிலளித்துள்ளார்.

Tags: Baahubali 2 Review , பாகுபலி 2 விமர்சனம் , பாகுபலி பகுதி 2 விமர்சனம் , பாகுபலி பகுதி இரண்டு விமர்சனம், Baahubali Part 2 Movie Story , Baahubali Part 2 Movie Online , Baahubali 2 Movie , Baahubali Part 2 Review , பாகுபலி பகுதி இரண்டின் கதை , பாகுபலி 2 கதை, பாகுபலி 2 ரிலீஸ் தேதி, பாகுபலி ரகசியம், பாகுபலியை கட்டப்பா கொல்ல காரணம்
மேலும் வாசிக்க…
2015 Thediko.com