கடந்த சில மாதங்களில் அதிகமாக சர்ச்சைகளில் மாட்டியவர் யார் என்றால்…அது தனுஷாக தான் இருக்கமுடியும். கீர்த்தி சுரேஷை டேட்டிங் கூப்பிட்டது, தொடரி படத்தில் மாற்றங்கள் செய்து…படத்தை பிளாப் பண்ணியது, தன் மச்சினிச்சி சௌந்தர்யா விவாகரத்து, விஜய் யேசுதாஸ் மனைவி விவாகரத்து, அமலாபால் விவகாரம் என்று இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம்.
இந்த கிசுகிசுக்களை பத்தி ஐஸ்வர்யாவோ, தனுஷோ வாய் திறப்பதில்லை. இப்போது முதன்முறையாக ஐஸ்வர்யா இது குறித்து பேசியுள்ளார்.
” என் அப்பா ரஜினி பிசியாக இருந்த காலத்தில் அவரை பத்தி வந்த கிசுகிசுக்களை என் அம்மா அமைதியாக எதிர்கொண்டார். அது போலவே நான் இருக்க விரும்புகிறேன். தனுஷுக்கு சினிமா தவிர வேறு ஒன்று தெரியாது. இன்னும் சொன்னால், ஒரு செக் கூட பில் அப் பண்ண தெரியாது. அதனால் ,என் புருஷன் பத்தி எனக்கு தெரியும்…”என்று காட்டமானார் ஐஸ்வர்யா.
Tags:
Cinema
,
ஐஸ்வர்யா
,
கிசு கிசு
,
கீர்த்தி சுரேஷ்
,
சினிமா
,
சௌந்தர்யா
,
தனுஷ்