என்னைஅறியாமல் என் மனைவி இறந்தது தெரியாமல் அவள் போன்நம்பருக்கு அடிக்கடி கால் பண்ணிவிடுகிறேன்.
இந்த இறப்பு, கனவாக மாறக்கூடாதா? என்று, நான் உறங்கி உறந்கி விழிப்பது. எமாற்றம்??
இல்ல, என் மனைவி என் கனவில் வந்து பேச, அவள் உடை போர்த்தி உறக்கத்தில் சந்திக்க நினைக்கிறேன்.
இது, சின்னப்பிள்ளை தனமாக இருந்தாலும் என் ஆசை.
காரணம், என்னோடு நீண்ட நாட்கள் வாழ அவள் கடைசியாக அன்று இரவு பண்ணிய மாங்கல்ய பூசை, (பாவம் அவள்….)
நான் என்ன சொன்னாலும் விழுந்து விழுந்து சிரிக்கும் அழகிய குழந்தை சிரிப்பு மறுபடியும் எப்போ பார்ப்பது????
Tags:
Cinema
,
Madhurai Muthu
,
Phone
,
சினிமா
,
மதுரை முத்து